இது பற்றி தனது இணையதள பிளாக்கில் அவர் எழுதி இருப்பதாவது:-
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.
பிரணாப் முகர்ஜி இப்போது நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். கருப்பு பணத்தை மீட்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.
Comments