Home One Line P1 கெராக் மலேசியா மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை

கெராக் மலேசியா மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை

437
0
SHARE
Ad

கோலாலம்புர்: கெராக் மலேசியா பயன்பாட்டின் மூலமாக விண்ணப்பம் செய்திருந்தால் மக்கள் காவல் நிலையத்திற்கு செல்ல தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக சரியான தேதியில் தங்கள் பயணத்தை தொடரலாம் என்றும் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)