சமீபத்திய கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளின்படி, சாலையில் இருந்து விலகி இருக்கவும், ஒருவருக்கொருவர் தூரத்தை கடைப்பிடிக்கவும் ஊடகவியலாளர்களை காவல் துறையினர் நினைவூட்டினர்.
மாமன்னர் சுல்தான் அப்துல்லா நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தைத் திறந்து வைத்து அரச உரை நிகழ்த்தவுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டம் ஜூலை 13 ஆம் தேதி தொடங்கும்.
Comments