Home One Line P1 இந்திய வீரர்கள் 89 செயலிகளை நீக்க உத்தரவு

இந்திய வீரர்கள் 89 செயலிகளை நீக்க உத்தரவு

413
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய இராணுவம், இந்திய இராணுவ வீரர்களுக்கான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தங்கள் கைபேசிகளில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது நீக்குமாறு இந்திய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில், லடாக் எல்லையில் இந்தியா – சீனா இராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, டிக் டாக், யூசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்ததை தொடர்ந்து, இராணுவ வீரர்களுக்கான இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி தடை அவற்றை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளது.