Home One Line P1 அனைத்து வளாகங்களும் ‘மைசெஜாதெரா’ குறுஞ்செயலி பயன்படுத்த வேண்டும்!

அனைத்து வளாகங்களும் ‘மைசெஜாதெரா’ குறுஞ்செயலி பயன்படுத்த வேண்டும்!

345
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒவ்வொரு வளாகங்களும் மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

கூடுதல் பிற செயலிகளும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.