தனது மனிதவள அமைச்சு குறித்த மேம்பாடுகள், ஆகக் கடைசியான நடவடிக்கைகள் குறித்து பிரதமருடனான சந்திப்பின்போது தான் விளக்கமளித்ததாக சரவணம் தெரிவித்தார்.
“பிரதமர் மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டிருக்கும் மகத்தான தலைவர்” என்றும் தனது சந்திப்பு குறித்து சரவணன் தனது முகநூலில் பதிவிட்டார்.
Comments