Home One Line P2 ஜெயலலிதா நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது

ஜெயலலிதா நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது

606
0
SHARE
Ad

சென்னை : இங்குள்ள போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த “வேதா நிலையம்” இல்லம் அரசுடமையாக்கப்பட்டு, அவரது நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த நினைவு இல்லத்தின் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 28) நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தைத் திறந்து வைத்தார்.