மகாராஷ்டிரவில் மீண்டும் கொவிட்-19 பாதிப்பு வேகமாக உயர்ந்து வரும் நிலையில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்திலும், தலைநகர் மும்பையிலும் கடந்த ஒரு வாரமாக கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.
அம்மாநிலத்தில் பொது இடங்களில் கூட்டம் கூடுதல், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை மீறுவதாக கூறப்படுகிறது.
Comments