“நான் அறிந்துள்ளேன். ஜனநாயகத்தின் அர்த்தத்தை நான் புரிந்துகொள்கிறேன். எனவே, இந்த கட்டளைகள் எதுவும் பிரதமர் என்றென்றும் ஆட்சியில் இருக்க முடியும் என்பதற்காக அல்ல,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் கூறினார்.
தற்போதைய அவசரநிலை ஆகஸ்டு 1- ஆம் தேதியுடன் காலாவதியாகும் என்று அவர் மீண்டும் கூறினார்.
“நம் நாட்டின் வரலாற்றில் இதுவே முதல் முறை, அவசரநிலை முடியும் தேதி உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
Comments