Home Tags அவசரகால சட்டம்

Tag: அவசரகால சட்டம்

சரவாக் மாநிலத்தில் அவசர காலத்தை மாமன்னர் இரத்து செய்தார்

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவேண்டியிருந்த நிலையில், அங்கு மாமன்னரால் அவசர காலச் சட்டம் அமுலாக்கப்பட்டு அதன் காரணமாக அந்த சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இன்று அந்த அவசர காலச்...

அவசர காலம் முடிவுற்றதா இல்லையா? குழப்பத்தில் நாடும் மக்களும்!

கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி. ஜனவரியில் அமுல்படுத்தப்பட்ட 6 மாத கால அவசர கால சட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டது. அவசர கால சட்டத்தை நீட்டிக்காததால் இயல்பாகவே அந்த சட்டம்...

மாமன்னர் அவசர கால இரத்துக்குக் கையெழுத்திட்டாரா? – தொடரும் அனல் விவாதங்கள்!

கோலாலம்பூர் : இன்று 3-வது நாளாகத் தொடரும் மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அனல் பறக்கும் விவாதங்களின் களமாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசர கால சட்டம் இரத்து செய்யப்பட்டதற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்தாரா...

அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் விவாதங்களுக்கு இடையில், சட்டத் துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான், அவசரகாலச் சட்டங்கள் 21 ஜூலை 2021-ஆம் தேதியன்று இரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். (மேலும்...

அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்

கோலாலம்பூர் : கடந்த ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் 4 தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கோ, மறுப்பதற்கோ நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அதிகாரமில்லை...

நாடாளுமன்ற அமர்வு தேதியை பிரதமரே முடிவு செய்வார்

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவின் உத்தரவுக்கு ஏற்ப நாடாளுமன்ற கூட்டத்தொடரை மறுசீரமைப்பதற்கான தேதியை நிர்ணயிக்கும் அதிகாரம் பிரதமர் மொகிதின் யாசினுக்கு உள்ளது என்று மக்களவைத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார். செப்டம்பர் அல்லது...

‘நாடாளுமன்றம் எப்போது கூட வேண்டுமென மாமன்னர் கூறவில்லை, ஆனால்..’

கோலாலம்பூர்: விரைவில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். இருப்பினும், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா எப்போது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற சரியான தேதி உத்தரவிடவில்லை என்று...

ஆகஸ்டு 1-க்குப் பிறகு அவசரகால நிலை தேவையில்லை- மலாய் ஆட்சியாளர்கள்

கோலாலம்பூர்: ஆகஸ்டு 1- ஆம் தேதிக்குப் பிறகு அவசரகால நிலையைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்று மலாய் ஆட்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். அரண்மனையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் மலாய் ஆட்சியாளர்கள் கலந்து கொண்டதையடுத்து...

மக்களுக்கு பலனில்லை என்றால் அவசரநிலை இருந்து என்ன பயன்?

கோலாலம்பூர்: மக்களுக்கு பயனளிக்காவிட்டால் அவசரநிலையை அமல்படுத்துவதில் என்ன பயன் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அசிராப் வாஜ்டி டுசுகி கேள்வி எழுப்பியுள்ளார். அவசரநிலையைத் தொடர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி விவாதிக்கும் சலசலப்பில்,...

காணொலி : பொதுத் தேர்தலா? புதிய அரசாங்கமா? அவசர கால நீட்டிப்பா?

https://www.youtube.com/watch?v=wbkrVX78Kss செல்லியல் காணொலி | பொதுத் தேர்தலா? புதிய அரசாங்கமா? அவசர கால நீட்டிப்பா? மாமன்னர் முடிவு என்ன? | 09 ஜூன் 2021 Selliyal Video | Emergency extended? Unity Government? GE...