செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் நத்ரா இஸ்மாயில், “டத்தோஸ்ரீ” தலைப்புக் கொண்ட ஒருவரும் தன்னை அணுகியதாகக் கூறினார். செகிஜாங்கில் தாம் சிறப்பாக பணியாற்றுவதாகவும், அதற்கு மேலும் உதவிகள் வழங்க பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு வழங்குவாரா என்று அவர் கேட்டதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments