Home One Line P1 சுகாதார அமைச்சின் அனுமதியின்றி பொதுச் சேவை ஊழியர்கள் கருத்துகள் பதிவிட முடியாது

சுகாதார அமைச்சின் அனுமதியின்றி பொதுச் சேவை ஊழியர்கள் கருத்துகள் பதிவிட முடியாது

461
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்க கொள்கை, திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அனுமதியின்றி பொதுவில் பகிர சுகாதார அமைச்சகம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய சமூக ஊடகங்களில் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் கூறிய அறிக்கைகள் குறித்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. சரிபார்க்கப்படாத பொருத்தமற்ற அறிக்கைகள் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் பொதுச் சேவையின் நற்பெயரை சேதப்படுத்தும்.

“(விதிகள்) (அரசு ஊழியர்கள்) பேசுவதைத் தடுப்பதற்காக அல்ல, ஆனால், அவை சரியான கருத்து மற்றும் புகார்களுக்குப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகாரிகள், பொதுச் சேவை ஊழியர்கள் மற்றும் அரசாங்கத்தின் பிம்பத்தையும் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பதற்காகும்,” என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

சமீபத்தில், கொவிட் -19 தடுப்பூசிகளுக்காக செல்வாக்கைப் பயன்படுத்தி முந்திச் செல்வது அரசு ஊழியரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.