இந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் 400 பிரதிநிதிகள் நேரடியாகவும், 400 பிரதிநிதிகள் இயங்கலையிலும் கலந்து கொள்வர் என்று அவர் கூறினார்.
கட்சித் தலைவர் தேர்தல், ஏப்ரல் 5 முதல் மே 5 கிளைத் தேர்தல்களுக்குப் பிறகு ஜூன் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட் -19 நிலைமையைப் பொறுத்து பிற உயர் கட்சி பதவிகளின் தேர்தல் பின்னர் நடைபெறும்.
Comments