அதனை அடுத்து அவர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
“எனக்கு கொவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன. எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நாளை நடைபெற இருக்கும் தேர்தலை முன்னிட்டு இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்தன.
எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன.
எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! (1/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 5, 2021