அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி இதே போன்ற மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் கார்த்திக் அதிமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். அதன் பிறகு அவரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Comments