இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 652,204- ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது நிலையில் நெகிரி செம்பிலானில் 618 தொற்றுகள் பதிவாயின. அதனை அடுத்து கோலாலம்பூரில் 559 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 569 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
நேற்று ஜூன் 11 நள்ளிரவு வரையில் இரண்டு அளவைகளையும் (டோஸ்) கொண்ட தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,227,554 ஆக உயர்ந்துள்ளன.
நேற்று நள்ளிரவு வரையிலான ஒரு நாளில் மட்டும் 124,618 பேர்களுக்கு இரண்டு அளவைகள் கொண்ட கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.