எஸ்.வினோசினி என்னும் பெயர் கொண்ட அவர் கணக்கியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் 4-வது தவணை (செமஸ்டர்) படித்துக் கொண்டிருந்தார்.
கோவிட்-19 காரணமாக வீட்டில் இருந்தபடியே கல்வியைத் தொடர்ந்த அவர் கடந்த மே 14-ஆம் தேதி மீண்டும் பல்கலைக் கழக வளாகத்திற்குத் திரும்பியிருந்தார். அவரின் தந்தையார் ஆர்.சிவகுமார் தனது மகளின் மரணத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
Comments