எனினும் எப்போது இந்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.
இந்த சட்டத் திருத்தங்கள் மாறிவரும் புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன என்றும் லீ தெரிவித்தார். எனினும் திருமணம் என்ற பந்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது என்பதை சிங்கப்பூர் தொடர்ந்து அங்கீகரிக்கும் – அதில் மாற்றமில்லை – என்றும் லீ மேலும் தெரிவித்தார்.
Comments