Home நாடு “தமிழ், மாண்டரின் மொழிகள் எல்லாப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படும்” – தேசிய முன்னணி தேர்தல் அறிக்கை

“தமிழ், மாண்டரின் மொழிகள் எல்லாப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படும்” – தேசிய முன்னணி தேர்தல் அறிக்கை

355
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை தேசிய முன்னணி 15-வது பொதுத் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டது.

அந்தக் கொள்கை அறிக்கையை அம்னோ-தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி வெளியிட்டு உரையாற்றினார்.

எல்லாப் பள்ளிகளிலும் இனி மாண்டரின், தமிழ், இபான், கடாசான், டூசுன் உள்ளிட்ட மற்ற மொழிகள் கற்பிக்கப்படும் என சாஹிட் அறிவித்தார்.