இதைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடக்கியது. இதன் அடிப்படையில் டத்தோ அந்தஸ்து கொண்ட இரண்டு பிரமுகர்களை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. இவர்கள் இருவரும் மேற்கொண்ட விசாரணைக்காக 4 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Comments