அவருக்கு வயது 79. அன்னாரின் நல்லுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணிக்குள் எண்: 20, ஜாலான் செத்தியா டூத்தா, யு13/23z, செத்தியா எக்கோ பார்க் 40170 ஷா ஆலம், சிலாங்கூர் என்னும் முகவரியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு செராஸ் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரின் மகள் உமாதேவி தெரிவித்தார்.
Comments