நண்பர்களிடையே அவர் பரவலாக சரோஜா பாலன் என அழைக்கப்பட்டார். அண்மையில் மலாக்கா மாநில ஆளுநரின் டத்தோ விருது அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாலன்குமாரன் தேசிய ஒற்றுமை இயக்கத்தின் ( Pertubuhan Integrasi Nasional – PIN ) தோற்றுநரும், ம.இ.கா ஜாலான் சரோஜா கிளை தலைவருமாவார்.
மறைந்த டத்தோ பாலன்குமாரன் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கீழ்க்காணும் முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணிவரை இறுதிச் சடங்குகள் நடைபெறும்:
No 19, Jalan Anggerik Vanda II, 31/166B Kota Kemuning Hills, Kota Kemuning, 40460 Shah Alam, Selangor
அதன் பின்னர் டத்தோ பாலன்குமாரன் நல்லுடல் ஷா ஆலாம், செக்ஷன் 21, நிர்வாணா மெமோரியல் பார்க் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு :
அரவிந்த் – 010-2211881
மாதவா – 016-9510431
ஜீவா – 013-2899815