இன்று வெள்ளிக்கிழமை 4.10.2024-ஆம் நாள் மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள தான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.அசோஜன் தலைமை தாங்குகிறார்.
இன்று அக்டோபர் 4-ஆம் நாள் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் பிறந்த தினமுமாகும்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் மோகனன் பெருமாள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துவார்.