ஐரோப்பிய இளவரசர் ஒருவர்இந்திய வம்சாவளி மரபணுக்களுடன் இருப்பது இதுவே முதல் முறையாகும். எலிசாகிவார்க் என்பவர் வில்லியமின் கொள்ளு தாத்தாவிடம் பணியாளராக பணியாற்றி உள்ளார்.
கிழக்கிந்திய கம்பெனிகளில் இருந்த இவர் குஜராத்தின் சூரத்தில்பணியாற்றி உள்ளார். எலிசாவின் டிஎன்ஏ மூலம் டயானாவிற்கும், அவர் மூலம்வில்லியம் மற்றம் ஹாரிக்கு இந்திய வம்சாவளி டிஎன்ஏ வந்திருக்கலாம் எனகூறப்படுகிறது.
Comments