“இந்த இரண்டு வகையான கொள்கைகளின் மூலம் நாட்டில் சட்டம் இரண்டாக உடைந்து நிற்பது தெரிகிறது. இத்தனை ஆண்டுகாலம் நஜிப் கூறிவந்த ‘1 மலேசியா’ கொள்கை உடைந்து நொறுங்கி விட்டது” என்றும் லிம் கிட் சியாங் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் இரண்டு பகுதிகளுக்கும் இரண்டு வகையான சட்டம் இருப்பதால் இனி “2 மலேசியா” கொள்கை என்று அழைக்கலாமா என்றும் லிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments