அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க பறக்கும் படை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். வாக்குக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணம் வாங்குதலை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். வாக்குக்காக பணப்பரிமாற்றம் செய்தோருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
Comments