Home Tags பிரவீன்குமார்

Tag: பிரவீன்குமார்

ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல்: பிரவீன் குமார் தகவல்

சென்னை, அக்டோபர் 14 - காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை...

543 தொகுதிகளின் முதல் சுற்று முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு தெரியும் –...

புதுடெல்லி, மே 15 - நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. காலை 10 மணிக்குள் முதல் சுற்று முடிவுகள் தெரியவரும். தமிழகத்தில் 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மையங்களில்...

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளிலும் 144 தடை உத்தரவு அமல் – தேர்தல் அதிகாரி...

கோவை, மே 8 - வாக்கு எண்ணிக்கை நாளிலும் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். இன்று தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் பத்திரிகைக்கு செய்தி வெளியிட்டார்....

ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாக தாமதமாகும் – பிரவீன்குமார் பேட்டி

சென்னை, மே 3 - தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது புதிய முறை கடைபிடிக்கப்படுவதால், முதல் முடிவு வெளிவர தாமதமாகும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். சென்னையில் நிருபர்களுக்கு, பிரவீன்குமார்...

தமிழகத்தில் மறு வாக்குப்பதிவு இல்லை – பிரவீன்குமார்

சென்னை, ஏப்ரல் 29 - தமிழகத்தில் மறு ஓட்டுப்பதிவு கோரி, தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்கவில்லை. எனவே, எந்த தொகுதியிலும், மறு ஓட்டுப்பதிவு நடக்க வாய்ப்பில்லை என, தமிழக தலைமை தேர்தல்...

வேட்பாளர்கள் வீடு முன்பு கண்காணிப்பு கேமராக்கள் – தேர்தல் அதிகாரி விளக்கம்!

சென்னை, ஏப்ரல் 2 - கர்நாடகாவில் வேட்பாளர்கள் வீட்டு முன்பு தேர்தல் ஆணையம் சார்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது, வேட்பாளர்கள் வீட்டு முன்பு கண்காணிப்பு...

தமிழகத்தில் 29-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் – தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்!

சென்னை, மார்ச் 28  - நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழக வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 29-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...

ரூ.50,000க்கு மேல் எடுத்துச் சென்றால் காவலர்கள் பறிமுதல் – தேர்தலாணையம் திடீர் கெடுபிடி!

சென்னை, மார்ச் 13 – 50,000 ரூபாய்க்கு மேல் எடுத்து சென்றால் போலீஸ் பறிமுதல் செய்யும். இதுபோல, வங்கியில் ரூ.1 லட்சத்திற்கு மேல்  பணம் போட்டாலும், எடுத்தாலும்  கண்காணிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு...

தமிழகத்தில் ரூ.2.16 கோடி கைப்பற்றப்பட்டது – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!

சென்னை, மார்ச் 12 - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது, நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கையை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு...

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் 60,418 வாக்குச் சாவடிகள்!

சென்னை, பிப் 28 - நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் 60,418 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதற்றமான வாக்குச்சாவடிகளில்...