இதில், அதிகாரபூர்வ ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பிரதமர் மன்மோகன் சிங், மியன்மர் சென்றுள்ளார். அங்கு அவர், இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவை சந்திப்பது, மரியாதை நிமித்தமான ஒன்று. மரபு ரீதியான சந்திப்பு. ஆனால், இதற்கு தமிழகத்தில் உள்ள, சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இலங்கை பிரச்னை ஒரு வியாதியாக உள்ளது என அவர் கூறினார்.
தமிழக அரசியல் கட்சிகளுக்கு, இலங்கை பிரச்னை ஒரு வியாதியாக உள்ளது- நாராயணசாமி!
Comments