கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த 70 இந்திய பாஸ்போர்ட்டுகள் மற்றும் ஆவணம் போன்றவை திருடுபோனது. இதுபற்றி அந்நிறுவன அதிகாரிகள் காவலர்களிடம் புகார் செய்தனர். இதையடுத்து காவலர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணை நடத்தினர்.
ஆனால் பாஸ்போர்ட் மாயமானது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், காணாமல் போன 70 பாஸ்போர்ட்டுகளையும் ரத்து செய்தது.
Comments