அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கூட்டணியை தேர்ந்தெடுத்தால் தமிழகத்தில் மின்பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதிமுக மற்றும் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். திமுக மற்றும் அதிமுக மக்களை சுரண்டுவதாகவும் விஜயகாந்த் விமர்சித்தார்.
Comments