இதில் காயமடைந்த கெஜ்ரிவால் காந்தி நினைவிடத்திற்கு சென்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். பிறகு தன்னை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் லாலியை கெஜ்ரிவால் நேரில் சென்று சந்தித்தார்.
அப்போது லாலி கூறியதாவது, “கெஜ்ரிவால்ஜி என்னை மன்னித்து விடுங்கள். நான் பெரும் தவறு செய்து விட்டேன்” என்று லாலி கூறினார். பின்பு கெஜ்ரிவால் அவருக்கு ஆறுதல் கூறினார்.
Comments