இது குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படை சம்பவ இடத்தை நோக்கி விரைந்து விரைந்தனர். இந்த சம்பவம் பற்றி காவல் துறை உயர் அதிகாரி ஒலியுர் ரஹ்மான் கூறுகையில், ” இதுவரைவிபத்துநடந்த இடத்திலிருந்து ஒரு குழந்தை உள்பட ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது” என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தில் மேலும் பலர் இறந்திருக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
Comments