தப்பியோடிய அவரை, அமெரிக்ககாவல் துறையினர் மேடிசன் என்ற இடத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு தெற்குட கோடாமாகாண நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது நடத்தப்பட்ட விசாரணையின் போது, நீதிபதிகள் குழு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் குழுவில் ஒருமித்த கருத்து எழாமல் இருந்திருந்தால் மெக்வேக்கு ஜாமீனில் வெளிவர முடியாத ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.