கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கிய அவர், அடுத்த அரசு பதவியேற்க ஏதுவாக, சட்டசபையை கலைக்க வலியுறுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.
இதையடுத்து, புதிய அரசு அமைக்கும் முயற்சியில், ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகள் ஓரணியாகவும், பா.ஜ., மற்றும் அதிருப்தி ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து மற்றொரு அணியாகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.
Comments