குறிப்பாக, அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.
இதுவரை 8 பேர் மீட்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இடிபாடுகளில் இருந்து 1 உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல் கூறுகின்றது.


Comments