மு.வரதராசு எழுதிய ஊடக வன்முறை எனும் நூல் வரும் 24.2.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை கிள்ளான் நகராண்மைக் கழக ஆடிட்டோரியத்தில் வெளியீடு காணவுள்ளது.
ஆகவே, அனைவரும் இந்நூல் வெளியீட்டில் அவசியம் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.
Comments