Home Tags நூல் வெளியீடு

Tag: நூல் வெளியீடு

டாக்டர் ஞான பாஸ்கரனின் ‘வரலாறு கண்ட சகாப்தம் – 3 தலைமுறையின் பயணம்’ நூல்...

பெட்டாலிங் ஜெயா : கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல், சமூக பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர் டாக்டர் என்.ஞான பாஸ்கரன். மருத்துவத் துறையிலும் தீவிர...

‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ நூல் வெளியீடு கண்டது

கோலாலம்பூர் : செல்லியல் நிருவாக ஆசிரியரும் எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான இரா.முத்தரசன் எழுதிய 'அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவும் அறிமுகமும் - நேற்று  வியாழக்கிழமை...

இரா.முத்தரசன் எழுதிய ‘அன்வார் இப்ராகிம் : சிறை முதல் பிரதமர் வரை’ தமிழ் நூல்...

கோலாலம்பூர் : நமது 10-வது மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் இளமைக் காலம் முதற்கொண்ட  நீண்ட சமூக, அரசியல் போராட்டப் பயணத்தை – அவரின் முக்கிய வாழ்க்கைச் சம்பவங்களை – பொதுத்...

பச்சை பாலன் நூல் வெளியீட்டு விழா – 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கி 3...

கோலாலம்பூர் : கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 26-ஆம் தேதி மாலை பிரபல எழுத்தாளரும் முன்னாள் ஆசிரியருமான ந.பச்சை பாலனின் 3 நூல்களின் வெளியீட்டு விழா தலைநகர் மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில்...

சரவணன் தலைமையில், ப.ராமு அறக்கட்டளையின் ‘உளமுற்ற தீ’ புதுக் கவிதை நூல் வெளியீடு

மலேசியக் கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் "உளமுற்ற தீ" புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 டிசம்பர் 2022-ஆம் நாள் காலை 9.30 மணி தொடங்கி மஇகா தலைமையகக் கட்டடத்தின்...

ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபுக் கவிதைத் தொகுப்பு நூல்

கோலாலம்பூர் : மறைந்த மலேசியக் கவிஞர் ப.இராமுவின் நினைவாக டத்தோஸ்ரீ சரவணன் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் ப.இராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை...

‘மலையகத்தொகை’ வெளியீட்டு விழா & இலக்கிய விழா

கோலாலம்பூர் : டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களால் உருவான ப.இராமு அறக்கட்டளை ஏற்பாட்டில் மலேசியக் கவிஞர்களின் மரபு கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பின்வருமாறு நடைபெறவிருக்கிறது: நாள் : 12 ஜூன் 2022...

கவிஞர் இராமு நினைவாக 500,000 ரிங்கிட் அறக்கட்டளை – சரவணன் அறிவித்தார்

கோலாலம்பூர் : கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி காலமான நாட்டின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவரான ப.இராமுவின் கவிதைகளும், அவரின் மறைவு குறித்த இரங்கல் கவிதைகளும் அடங்கிய "மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா"...

சரவணன் தலைமையில் “பிளாங்க் செக்” நூல் வெளியீடு – இலவசமாக வழங்கப்பட்டது

தமிழகத்தின் நிதி ஆலோசகர் எஸ்.கார்த்திகேயன் எழுதிய 'பிளாங்க் செக்' என்ற நூலை எம்.சரவணன் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்தார்.

சிறப்பாக நடந்தேறிய இராஜகோபாலின் “என் ஆசிரியர் பணி நினைவலைகள்” நூல் வெளியீடு

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி தலைநகர் லெம்பா பந்தாய் ஆசிரியர் கல்விக் கழகத்தில் முனைவர் இராஜகோபால் பொன்னுசாமி எழுதிய "என் ஆசிரியர் பணி நினைவலைகள்" என்ற நூலின் வெளியீட்டு விழா வித்தியாசமான முறையிலும், சிறப்பான வகையிலும் நடந்தேறியது.