Home உலகம் தென் ஆப்ரிக்காவில் இரண்டு ரயில்கள் மோதல்! 80 பேர் காயம்!

தென் ஆப்ரிக்காவில் இரண்டு ரயில்கள் மோதல்! 80 பேர் காயம்!

496
0
SHARE
Ad

SouthAfricaதென்ஆப்ரிக்கா, ஜூலை 9 – தென் ஆப்ரிக்காவில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 80 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு கடற்கரை நகரமான டர்பன் நகரத்தின் அருகே உள்ள பேரியா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Two Trains Collide South-Africa,இந்த விபத்தில் யாரும் பலியாகவில்லை என்று மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் மீட்புக் குழு செய்தி தொடர்பாளர் லுயாண்டா மஜிஜா தெரிவித்துள்ளார்.

South-Africaஇந்நிலையில் அக்குழுவின் மற்றொரு செய்தி தொடர்பாளரான ரஸல் மீரிங் இதுபற்றி கூறுகையில், “இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் காயம் அடைந்தவர்கள் யாரும் அபாயகரமான கட்டத்தில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

south-africa-train-crash