காரணம், மரியாலா கேஸ்ட்ரோ, டெலிஎஸ்யூஆர் என்ற செய்தி நிறுவனத்திடம், தான் அந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்பதை உறுதியளித்துள்ளார்.
“உண்மையில், யார் இது போன்ற தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக ஊடகங்களில் உள்ளவர்கள் தான் இது போன்ற தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள்” என்று மரியாலா கூறியுள்ளார்.
Comments