இந்த துக்க தினத்தை அனுசரிக்கும் விதமாக காலை 5.45 மணியளவில் அங்கு கூடிய அனைத்து ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்களும் கருப்பு உடை அல்லது சற்று மங்கலான நிறம் உடைய சட்டை அணிந்திருந்தனர்.
இன்று காலை 10.30 மணியில் இருந்து 11.15 மணிக்குள் மலேசியர்கள் அனைவரும் பலியான பயணிகளுக்காக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு ஆம்ஸ்டெர்டாமில் இருந்து 9.40 மணியளவில் புறப்பட்ட சிறப்பு விமானம், இன்று காலை 9.55 மணியளவில் கோலாலம்பூரை அடைந்தது.
Comments