இது குறித்து ஹிஷாமுடின் நேற்று வெளியுட்டுள்ள அறிக்கையில், “அது போன்ற வதந்திகளை கண்ணை மூடிக்கொண்டு உடனே நம்பி விடாதீர்கள். ரஷ்யத் தொலைக்காட்சி ஒன்றில் அந்த புகைப்படங்களை அனைத்துலக விசாரணைக் குழுவிடம் கலந்தாலோசிக்காமலேயே வெளியிட்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்துலக விசாரணைக்குழு அந்த புகைப்படங்கள் உண்மையானவை தானா என்பதை விசாரணை நடத்தும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் ஹிஷாமுடின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments