தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து டிரான்ஸ் ஏசியா ATR 72-600 ரக, நேற்று காலை 58 பேருடன் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் கட்டிடங்களுக்கு நடுவில் தாறுமாறாகப் பறந்த விமானம், பாலம் ஒன்றில் மோதி ஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது.
இதில், 15 பயணிகள் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். விமானியும், துணை விமானியும் இறந்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments