Home தொழில் நுட்பம் “இணைமதியம்” – தமிழ் தொழில் நுட்ப விழா தொடங்கியது.

“இணைமதியம்” – தமிழ் தொழில் நுட்ப விழா தொடங்கியது.

579
0
SHARE
Ad

IMG_8253கோலாலம்பூர், மார்ச் 14 – கணினித் தமிழ் ஆர்வர்களால் உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் “இணை மதியம்” – தமிழ் தொழில் நுட்ப விழா இன்று மாலை சரியாக 7.30 மணிக்கு, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள  நுண்கலைக் கோயில் மண்டபத்தில் தொடங்கியது.

IMG_8240திரளான மக்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வில் துணை கல்வி அமைச்சர் ப.கமலநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

IMG_8237முரசு அஞ்சல் மென்பொருளின் 30ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொணாட்டமாக நடைபெறும் இந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்வில் செல்லினம், செல்லியல் ஆகிய தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகளும் அறிமுகம் காண்கின்றன.