அதனைத் தொடர்ந்து, சங்கப் பதிவகத்திற்கு எதிரான வழக்கில் அரசாங்க தரப்பு வழக்கறிஞர் தொடக்க நிலை ஆட்சேபங்களை சமர்ப்பித்தார். அரசாங்க வழக்கறிஞரின் அந்த ஆட்சேப மனு மீதான விவாதங்கள் இன்று மாலை வரை தொடர்ந்தன.
இந்நிலையில், அரசாங்க தரப்பு வழக்கறிஞரின் ஆட்சேபங்கள் குறித்த தனது தீர்ப்பை வரும் மார்ச் 20-ம் தேதி வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
Comments