மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
குற்றவாளிக்கு ஆதரவாக பவானி சிங் செயல்பட்டார் என அன்பழகன் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இம்மனு மீது விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி ஏப்ரல் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments