கெடா மாநிலப் பேரவையின் தலைவர் கே.முத்துசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தை மலேசிய இந்து சங்கம் கெடா மாநிலப் பேரவையின் தலைவர் தொண்டர்மணி மா.வெலு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து திறப்புரையாற்றுவார்.
ஆகவே கூலிம் மாவட்ட இந்து சங்க பொறுப்பாளர்கள் மற்றும் அதன் அங்கத்தினர் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டத்திற்கு வருகை தரும்படி குழந்தை மணியம் கேட்டுக் கொண்டார்.
Comments