Home நாடு அடுத்தவர்கள் மீது பழி போடும் பழனிவேல் மீது நடவடிக்கை – பிரதமர் ஆவேசம்

அடுத்தவர்கள் மீது பழி போடும் பழனிவேல் மீது நடவடிக்கை – பிரதமர் ஆவேசம்

557
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர், ஜூன் 21 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய முன்னணி தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றும், பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் பிரச்சனைகளுக்குக் காரணம் என்றும் பழனிவேல் பேசியது தேசிய முன்னணியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பிரதமர் நஜிப் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பழனிவெல் நேற்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் பேசியுள்ள பேச்சுக்கு அவர் விளக்கமளிக்கவில்லை என்றால், அவருக்கு சம்மன் அனுப்புவேன். அவர் மற்றவர்களைக் குறை கூறுவதை விடுத்து நீதிமன்ற உத்தரவையும், ஆர்ஓஎஸ்-ஐயும் மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.