Tag: டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல்
டத்தோஸ்ரீ பழனிவேல் இறுதிச் சடங்கில் தலைவர்கள் அஞ்சலி!
கோலாலம்பூர் : கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலமான மஇகாவின் 8-வது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெற்றன.
இந்து பாரம்பரிய முறைப்படி, செந்துல் இந்து...
பழனிவேல் மறைவுக்கு விக்னேஸ்வரன் இரங்கல் செய்தி
திறமை, உழைப்பு, விசுவாசம் இருந்தால் யாரும் மஇகாவின் தலைமைப் பொறுப்பை அடையலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் பழனிவேல்!
-இரங்கல் செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புகழாரம்
மஇகாவின் மூலம் அமைச்சர், துணையமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலப்...
டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும்!
கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன்17) காலமான மஇகாவின் 8-வது தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூன் 19) நடைபெறும்.
துன் ச.சாமிவேலுவின் பதவி விலகலைத் தொடர்ந்து...
பழனிவேல் தரப்பினர் புதிய கட்சி தொடங்குகின்றனர்!
கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான அணியினரின் தேசிய நிலையிலான சந்திப்புக் கூட்டம் இன்று சனிக்கிழமை பிற்பகல் கோலாலம்பூரில் நடைபெற்றது. மஇகாவுக்கு வெளியே இருக்கும் மஇகா கிளைத்...
“அவர் வருவாரா?” – மஇகாவில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
கோலாலம்பூர் – எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் செர்டாங் விவசாயக் கண்காட்சி மண்டபத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் மஇகாவின் 70வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
இந்தக் கொண்டாட்டங்களில்...
“2 இடைத் தேர்தல்களிலும் எனது அணியினர் இராமலிங்கம் தலைமையில் தே. முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரம்...
கோலாலம்பூர் – நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று தலைநகர் செந்தூலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், நடைபெறவிருக்கும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனது அணியினர்...
பழனிவேல் மன்னிப்பு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, சரவணன் அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டார்!
கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு எதிராக இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தொடுத்திருந்த அவதூறு மீதிலான வழக்கு இன்று இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதான...
மஇகா தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் – பழனிவேல் தரப்பு வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 8 - நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது மட்டுமே மஇகாவில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பு தெரிவித்துள்ளது.
மஇகா மறுதேர்தலில் எந்தெந்தக் கிளைகள் எல்லாம் பங்கேற்கலாம் என்பதைத் தெளிவுபடுத்த...
மஇகா கட்டிடம் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பில்’ இருந்து உடனடியாக மீட்கப்படும் – பழனிவேல் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 29 - மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தை இன்று நடத்திய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கட்சித் தலைமையகத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட...
இன்று மதியம் பழனிவேல் தலைமையில் 2009 மத்தியச் செயலவைக் கூட்டமா?
கோலாலம்பூர், ஜூன் 29 - மஇகா வழக்கு விவகாரத்தில் இரு தரப்பிலும் இன்னும் இழுபறி நிலையே நீடித்து வருகின்றது.
பழனிவேலின் உறுப்பினர் தகுதி நீக்கப்பட்டுவிட்டதாகச் சங்கங்களின் பதிவிலாகா அறிவித்தும் கூட, பழனிவேல் அதை ஏற்க...