Home Tags டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல்

Tag: டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல்

மஇகா விவகாரம்: ஆர்ஓஎஸ் மீது வழக்கு தொடுக்கிறார் பழனிவேல்!

கோலாலம்பூர், பிப்ரவரி 16 - மஇகா-வின் தேசிய துணைத்தலைவர் வேண்டுமானால் தன்மானத்தை இழந்து கட்சியை மூன்றாம் நபர் வழிநடத்துவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மஇகா தலைவரான நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று...

பழனிவேலின் அரசியல் செயலாளர் பழனியப்பன் பதவி நீக்கமா?

கோலாலம்பூர், பிப்ரவரி 16 - மஇகா  தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் அரசியல் செயலாளரும், செலாயாங் தொகுதித் தலைவருமான டத்தோ பி.பழனியப்பன், அரசியல் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போது மஇகா வட்டாரங்களில்...

சங்கங்களின் பதிவிலாகா மீது சட்டப்படி நடவடிக்கை – பழனிவேல் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப்ரவரி 14 - மஇகா தேர்தல் குறித்து விடுத்துள்ள உத்தரவுகளை திரும்பப் பெறவில்லை என்றால் சங்கங்களின் பதிவிலாகாவை சட்டப்படி நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்போவதாக மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் எச்சரிக்கை...

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மஇகா பிரச்சனைகளுக்கு தீர்வு – பழனிவேல் ஒப்புதல்

கோலாலம்பூர், ஜனவரி 29 - கட்சியில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் கலந்து பேசி தீர்வு காண, கொடுக்கப்பட்ட காலக்கெடுவை தான் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர்...

மஇகா மாநில தலைவர் பதவிகளில் புதிய நியமனங்கள் – சோதி, சரவணன் நீக்கம்

கோலாலம்பூர், ஜனவரி 28 - பேராக் மாநில மஇகா தலைவர் பதவி உட்பட, மாநில தலைவர் பதவிகளுக்கான புதிய நியமனங்களை மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று அறிவித்தார். அதில்,தான் பதவி வகித்த...

துணைத்தலைவர் நடத்திய கூட்டம் சட்டவிரோதமானது – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜனவரி 26 - கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) மஇகா தேசிய துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து...

டி.மோகன் குழுவினரை பழனிவேல் புதன்கிழமை சந்திக்கின்றாரா?

கோலாலம்பூர், டிசம்பர் 16 – மஇகாவில் சங்கப் பதிவதிகாரி உத்தரவு குறித்து சட்ட சிக்கல்கள் நீடித்து வரும் சூழலில், மறுதேர்தலுக்காக போராடி வந்த முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனின் குழுவினரை...

நாடு திரும்பியவுடன் தேர்தல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பேன் – பழனிவேல் தகவல்

கோலாலம்பூர், டிசம்பர் 9 - பெரு நாட்டில் இருந்து தான் கோலாலம்பூர் திரும்பியவுடன், கட்சித் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்து, மஇகா தேர்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல்...

இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு 300 கோடி வெள்ளி கோரினார் டத்தோ ஸ்ரீ பழனிவேல்

மலாக்கா, டிசம்பர் 2- மலேசிய இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் 300 கோடி வெள்ளியை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் மஇகா...