Tag: டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல்
“நீதிமன்ற முடிவு எதுவாக இருந்தாலும் மஇகா மறுதேர்தல் நடைபெறும்” – பழனிவேல்
ஈப்போ, மார்ச் 9 - ஆர்ஓஎஸ் உத்தரவுகள் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற மறுஆய்வு முடிவு எதுவாக இருந்தாலும் மஇகா மறுதேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர்...
“முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்” – பழனிவேலை சாடிய சாஹிட்
கோலாலம்பூர், பிப்ரவரி 24 - மஇகா-வில் நிலவி வரும் உட்கட்சி விவகாரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்ட தீர்மானங்களை பழனிவேல் நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...
மத்திய செயலவையை கூட்ட பழனிவேலுக்கு ஒரு வாரம் கெடு!
கோலாலம்பூர், பிப்ரவரி 18 – மஇகா விவகாரம் தொடர்பில் இன்று அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் தற்போது அதிகாரப்பூர்வமற்ற இடைக்கால மத்திய செயலவை கூட்டம் நடைபெற்று வருகின்றது.
அக்கூட்டத்திற்கு முன்பாக இன்று...
பழனிவேலின் அரசியல் செயலாளராக அன்புமணி பாலன் நியமனமா?
கோலாலம்பூர், பிப்ரவரி 18 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் அரசியல் செயலாளராக பிரபல செய்தியாளரும், மஇகா சித்தியவங்சா தொகுதியில் உள்ள மஇகா தாமான் செத்தியாவாங்சா கிளைத் தலைவருமான அன்புமணி...
மஇகா விவகாரம்: ஆர்ஓஎஸ் மீது வழக்கு தொடுக்கிறார் பழனிவேல்!
கோலாலம்பூர், பிப்ரவரி 16 - மஇகா-வின் தேசிய துணைத்தலைவர் வேண்டுமானால் தன்மானத்தை இழந்து கட்சியை மூன்றாம் நபர் வழிநடத்துவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மஇகா தலைவரான நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று...
பழனிவேலின் அரசியல் செயலாளர் பழனியப்பன் பதவி நீக்கமா?
கோலாலம்பூர், பிப்ரவரி 16 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் அரசியல் செயலாளரும், செலாயாங் தொகுதித் தலைவருமான டத்தோ பி.பழனியப்பன், அரசியல் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக தற்போது மஇகா வட்டாரங்களில்...
சங்கங்களின் பதிவிலாகா மீது சட்டப்படி நடவடிக்கை – பழனிவேல் எச்சரிக்கை
கோலாலம்பூர், பிப்ரவரி 14 - மஇகா தேர்தல் குறித்து விடுத்துள்ள உத்தரவுகளை திரும்பப் பெறவில்லை என்றால் சங்கங்களின் பதிவிலாகாவை சட்டப்படி நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்போவதாக மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் எச்சரிக்கை...
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மஇகா பிரச்சனைகளுக்கு தீர்வு – பழனிவேல் ஒப்புதல்
கோலாலம்பூர், ஜனவரி 29 - கட்சியில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் கலந்து பேசி தீர்வு காண, கொடுக்கப்பட்ட காலக்கெடுவை தான் ஏற்றுக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர்...
மஇகா மாநில தலைவர் பதவிகளில் புதிய நியமனங்கள் – சோதி, சரவணன் நீக்கம்
கோலாலம்பூர், ஜனவரி 28 - பேராக் மாநில மஇகா தலைவர் பதவி உட்பட, மாநில தலைவர் பதவிகளுக்கான புதிய நியமனங்களை மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று அறிவித்தார்.
அதில்,தான் பதவி வகித்த...
துணைத்தலைவர் நடத்திய கூட்டம் சட்டவிரோதமானது – பழனிவேல் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜனவரி 26 - கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) மஇகா தேசிய துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து...