ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, ஹெலிகாப்டரின் சுழலும் காற்றாடியிலிருந்து கிளம்பிய சூறாவளிக் காற்றினால், மந்திரியை வரவேற்பதற்காக விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளம் காற்றில் பறந்து விமானத்தின் சுழல்தகட்டில் சிக்கியது. உடனே ஹெலிகாப்டர் ஆட்டம் கண்டது.
ஹெலிகாப்டர் தரையைத் தொடும் நிலையில் இருந்ததால் விமானி பத்திரமாகத் தரையிறக்கினார்.
தெய்வாதீனமாகப் பெரும் விபத்து ஏதும் நடக்கவில்லை. இதனால், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நூலிழையில் உயிர் தப்பினார்.
Comments